குமரன்

அவுஸ்ரேலியாவுக்கு சென்றுகொண்டிருக்கும் போது கைதான மியன்மார் மக்கள் நாடுகடத்தவேண்டாம் என வேண்டுகோள்!

தம்மை மியன்மாருக்கு நாடு கடத்தாமல் ஐக்கிய நாடுகள் சபையிடமோ அல்லது குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பிடமோ கையளிக்கும்படி இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ரோஹிஞ்சா இனத்தவர்கள் கோரியுள்ளனர். இவர்களது கோரிக்கை தொடர்பில் கலந்துரையாட ஐக்கிய நாடுகள் சபையின் குடியேறிகளுக்கான அமைப்புடன் கலந்துரையாட இருப்பதாக கைது செய்யப்பட்ட ரோஹிஞ்சா இனத்தவர்களுக்காக நீதிமன்றில் வாதிட்டுவரும் வழக்கறிஞர் ஷிராஸ் நூர்தீன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலுள்ள ஐக்கிய நாடுகளுகளின் அகதிகளுக்கான அமைப்பில் தஞ்சம் கோரியிருந்த ரோஹிஞ்சா இனத்தவர்களில் முப்பது பேர், சட்டவிரோதமாக படகில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுக்கொண்டிருந்தனர். இந்தநிலையில், இலங்கையின் கங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த ...

Read More »

ஸ்மார்ட் டி ஷர்ட்

நான்கு பக்கமும் பயன்படுத்தும் டி ஷர்ட்டை முதல் முறையாக இத்தாலியைச் சேர்ந்த உட்ஸூ என்கிற நிறுவனம் வெளியிட்டுள்ளது. வியர்வை வாடையை வெளிப்படுத்தாது. அயர்ன் செய்யவும் தேவையில்லை.

Read More »

ஒளிரும் நட்சத்திரம்: த்ரிஷா

1. ‘நம்ம சென்னை பொண்ணு’ எனக் கொண்டாடப்படும் த்ரிஷா, நடிக்க வந்து 15 ஆண்டுகள் முடிந்துவிட்டன. 15 வயதில் மூன்று வயதுச் சிறுவனுக்கு அம்மாவாக, அனைத்து இந்திய மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் 1998-ல் நடித்தார். 2. 1999-ல் ‘ஜோடி’ தமிழ்ப் படத்தில் சிம்ரனின் தோழியாகச் சில காட்சிகளில் வந்துபோனார். பிறகு, 2000-வது ஆண்டில் ‘மிஸ் சென்னை’யாகவும் 2001-ல் ‘மிஸ் இந்தியா பியூட்டிஃபுல் ஸ்மைல்’ஆகவும் தேர்வு செய்யப்பட்டார். அழகிப் பட்டங்கள் தந்த புகழ் வெளிச்சத்தால், குஜராத்தின் புகழ்பெற்ற பெண் இசையமைப்பாளரும் பாடகியுமான ஃபால்குனார் பதக்கிடமிருந்து ...

Read More »

சென்னை துறைமுகத்தில் அவுஸ்ரேலிய போர்க்கப்பல் பாதுகாப்பு பயிற்சி

சென்னை துறைமுகத்துக்கு வந்த அவுஸ்ரேலிய போர்க்கப்பலுக்கு இந்திய கடலோர காவல் படை சார்பில் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவுஸ்ரேலிய நாட்டு கடல் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ‘ஏ.பி.எப்.சி. ஓ‌ஷன் ஷீல்டு’ நவீன ரக போர்க்கப்பல் சர்வதேச ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, நல்லெண்ண பயணமாக சென்னை துறைமுகத்துக்கு நேற்று (18) வந்தது. இந்த கப்பல் கடலோர பாதுகாப்புக்காக ரூமேனியா நாட்டில் கட்டப்பட்டது. கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கடலோர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. 8500 டன் எடை ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 8 ஆம் ஆண்டு எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உலகெங்கும் பரந்து வாழுகின்ற உணர்வுள்ள தமிழர்களால் நினைவு கூரப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்.

Read More »

ஸ்மார்ட் தண்ணீர் குடுவை!

பாட்டிலில் இருந்து எவ்வளவு தண்ணீர் குடித்தோம் என்பதைத் தெரியப்படுத்தும் ஸ்மார்ட் தண்ணீர் குடுவை இது. புளூடூத், வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டது. ஸ்மார்ட்போன் செயலி மூலம் இயங்கும்.

Read More »

எதிர்ப்புதான் அரசியலில் மூலதனம் : ரஜினிகாந்த்

ரசிகர்களை 5-வது நாளாக இன்று சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த், எதிர்ப்பு இன்றி வளரமுடியாது, எதிர்ப்புதான் அரசியலில் மூலதனம் என்று கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 5-வது நாளாக இன்றும் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் இன்று தமிழக அரசியல் தலைவர்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை அதிரடியாக கூறியுள்ளார். அவர் பேசியதாவது:- 45ஆண்டுகாலமாக என்னை வாழவைத்தவர்கள் தமிழ் மக்கள். நான் பச்சை தமிழன்; என்னை தமிழனாக ஆக்கியவர்கள் நீங்கள். திர்ப்பு இன்றி வளரமுடியாது, எதிர்ப்புதான் அரசியலில் மூலதனம். தமிழகத்தில் அரசியல் ...

Read More »

பளையில் பொலிசார் மீது துப்பாக்கிப் பிரயோகம் – இராணுவம் சுற்றிவளைப்பு

பளைப்பகுதியில் பொலிஸார்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது . இராணுவம் குவிப்பு சுற்றிவளைப்புகளும் மேற்கொள்ளப்படுகிறது . இன்று(19) காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது . அதிகாலை 3:30 மணியளவில் ரோந்தில் ஈடுபட்ட பளை பொலீசார் மீது பளை கச்சாய் வேலி பகுதியில் பொலீசாரின் வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.இனந்தெரியாத நபர்களினால் மறைவான இடம் ஒன்றில் இருந்து இந்த சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதி ரோந்து சென்ற பொலீசாரின் வாகனம் சிறு சேதமடைந்த ...

Read More »

ரணம் ஆறவில்லை! வலிகள் தீரவில்லை!

நெஞ்சமெலாம் பதைபதைக்க, உலகம் முழுதும் வேடிக்கை பார்த்திருக்க, ஆயிரக்கணக்கான எம் உறவுகள் கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக்கப்பட்ட கோரம் நிகழ்ந்து இன்றோடு எட்டு ஆறு ஆண்டுகள். தமிழ்த் தேசியத்தைச் அழித்து- அதன் ஒட்டுமொத்த அரசியல் பலத்தையும் சிதைத்து, எம்இனத்தை நிரந்தரமாக அடிமைப்படுத்த சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் நிகழ்த்திய ஊழித் தாண்டவம் அது. ‘பயங்கரவாதம்’ என்ற ஒற்றைச் சொல்லுக்குள் எமது இனத்தின் ஒட்டுமொத்த உரிமைகளும் அடக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, சிங்களத்தில் காலடிக்குள் வீழ்த்தப்பட்ட நாள் இது. அதை உலகமே ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது. கைதட்டி வரவேற்றது. முள்ளிவாய்க்காலில் ...

Read More »

என் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படவில்லை: சமந்தா

நாக சைதன்யாவை காதலிப்பதால் என் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்று நடிகை சமந்தா கூறினார். நடிகை சமந்தா அளித்த பேட்டி வருமாறு:- “நாக சைதன்யாவுக்கும் எனக்கும் இருக்கும் காதல் தெய்வீகமானது. ஒரு படத்தில், “பெண்கள் மன அமைதியை கெடுப்பவர்கள்” என்று நாக சைதன்யா வசனம் பேசி இருக்கிறார் என்றும் உங்களால் அவர் மனஅமைதி கெட்டுப்போய் இருக்கிறாரா? என்றும் என்னிடம் பலர் கேட்கிறார்கள். சினிமாவில் பேசும் வசனத்துக்கும் சொந்த வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை. அவரது வசனத்தில் குறிப்பிடும் பெண்கள் வேறு. நாக சைதன்யா மனம் நிறைய ...

Read More »