அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 8 ஆம் ஆண்டு எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உலகெங்கும் பரந்து வாழுகின்ற உணர்வுள்ள தமிழர்களால் நினைவு கூரப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்.