குமரன்

நயன்தாராவை பாராட்டிய பிரபல பாலிவுட் நடிகை!

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவை, பிரபல பாலிவுட் நடிகை கேத்ரீனா கைப் பாராட்டி கூறியுள்ளார். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகவும் பிரபலமாக இருப்பவர் கேத்ரீனா கைப். தற்போது தனது பிராண்ட் மேக்கப் உபகரணங்களை அறிமுகம் செய்வதற்காக வீடியோ சூட் நடத்தி அதற்கு கே பியூட்டி என்று பெயர் சூட்டியுள்ளார். கே பியூட்டி விளம்பரத்தில் நடிகை கேத்ரீனா கைப்புடன் பல்வேறு முன்னணி நடிகைகளும் இணைந்து நடித்துள்ளனர். அவர்களில் நயன்தாராவும் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ...

Read More »

அவுஸ்ரேலியாவில் தஞ்சக்கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலை!

சிட்னியில் உள்ள Lakemba பகுதியில் அமைந்திருக்கும் பள்ளிவாசலில் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட வங்கதேசதஞ்சக்கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 33 வயதான முகமது மோஷின் என்ற அத்தஞ்சக்கோரிக்கையாளர், 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் படகு வழியாகதஞ்சமடைந்தவர். இணைப்பு விசாவில் வசித்த இவரின் தஞ்சக்கோரிக்கை அண்மையில் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. பொருளாதார ரீதியாக மோஷின் சிரமப்பட்ட காலத்தில் தன்னுடன் 6 மாதம் வசித்து வந்ததாகக் கூறுகிறார் அவரது நண்பரான முகமது அகமது. “எங்களால் அவருக்கு உதவ முடியவில்லை. ஆனால், அவருக்கு நம்பிக்கை கொடுத்துக்கொண்டே இருந்தோம். ஒரு நாள் உனது நிலையை ஆஸ்திரேலிய ...

Read More »

நிராகரிப்பும் நிர்க்கதியும்!

மக்கள் தங்களுடைய கருத்துக்களை சுதந்திரமாக முன்வைத்து கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்வதே ஜனநாயகம். சாதாரண நிலையில் நிலைநாட்டப்பட்டுள்ள இந்த உரித்து, தேர்தல் காலத்தில் இன்னும் அதிக வலிமையைக் கொண்டிருக்கின்றது. தேர்தல் காலத்தில் அதற்கு முன்னுரிமை அளித்து கடைப்பிடிக்க வேண்டும். அதற்கான தேவை அங்கு நிலவுகின்றது. எனவே, அதற்கு இடமளித்துச் செயற்படுவதே தேர்தல் காலத்தின் உண்மையான ஜனநாயக நடவடிக்கையாகும். ஆனால், நீண்ட ஜனநாயக பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்ற இலங்கையில் அந்த ஜனநாயகப் பண்பு குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக நாட்டின் முக்கிய தேர்தலாகக் கருதப்படுகின்ற ...

Read More »

திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்!

மொரீசியஸ் நாட்டில் நடந்த போட்டியில் கோவை பெண் பங்கேற்று திருமதி இந்தியா யுனிவர்ஸ் எர்த் அழகி என்ற பட்டத்தை வென்றுள்ளார். கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சோனாலி பிரதீப் (வயது 38). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். சோனாலி பிரதீப் கடந்த 2015,16-ம் ஆண்டுகளில் திருமதி கோவை பட்டத்தையும், 2017-ம் ஆண்டு பூனேயில் நடைபெற்ற திருமதி இந்தியா தமிழ்நாடு என்ற அழகி போட்டியில் பங்கேற்று டைட்டில் பட்டத்தையும் வென்றார். மேலும் இவர் திறன் வளர்ப்பு குறித்து கோவையின் பல்வேறு ...

Read More »

சவேந்திர சில்வாவின் நியமனம்! உறவுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்!- அமெரிக்கா

யுத்த குற்றச்சாட்டுகள் மனித உரிமை குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவரை இலங்கை இராணுவதளபதியாக நியமித்துள்ளதன் காரணமாக இலங்கையுடனான பாதுகாப்பு உறவினை குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைத்துகொள்ளவேண்டியநிலையேற்படலாம் என  அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஜனநாயகம் மனித உரிமை தொழிலாளர் பணியகத்தின் உதவி செயலாளர் ரொபேர்ட் ஏ டெஸ்டிரோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்க காங்கிரசின் விசாரணை குழு முன்னிலையில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு நல்லிணக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்ற ஒரு தருணத்தில் சவேந்திரசில்வாவின் நியமனம் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் இலங்கையின்  அர்ப்பணிப்பிற்கு பாதிப்பை ...

Read More »

கூடுகிறது கூட்டமைப்பு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பினை அடுத்து 13 அம்சக் கோரி க்கைகளை முன்னிறுத்தி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனும்  பேச்சு வார்த்தை நடத்த பிரதான ஐந்து தமிழ் கட்சிகளும் தீர்மானம் எடுத்துள்ளன. அதன்படி இன்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டமும் வெள்ளிக்கிழமைமைக்கு முன்னர் ஐந்து தமிழ் கட்சிகளின் தலைவர்களின் சந்திப்பும் இடம்பெறவுள்ளதுடன்  இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது. வடக்கு கிழக்கை  பிரதிநித்துவப்படுத்தும் ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக முன்வைத்துள்ள 13 அம்சக் கோரிக்கைகள் குறித்து ...

Read More »

வித்தியாசமான வேடத்தில் சேரன்!

ராஜாவுக்கு செக் படத்தில் சேரன் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளதாக படத்தின் இயக்குனர் சாய் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். சேரன், சிருஷ்டி டாங்கே, சரயூ மோகன், நந்தனா வர்மா, இர்பான் நடித்துள்ள படம் ராஜாவுக்கு செக். மழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: இதில் சேரன் சி.பி.சி.ஐ.டி அதிகாரி. அவர் மகளுக்கு ஒரு பிரச்சினை. அந்த பிரச்னையிலிருந்து அவர் மகளை எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை. இதன் இன்னொரு பகுதி அந்த பிரச்னை பற்றி ஒவ்வொரு பெண் குழந்தையை ...

Read More »

தமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் – ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசமாக இருக்கிறது என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். நடிகைகளில் தமிழ் பேச தெரிந்தவர்கள் மட்டும் அல்ல தெளிவாக பேச தெரிந்தவர்களும் மிக குறைவே… தற்கால நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த குறையை போக்குகிறார். சினிமாவில் பெண்கள் பாதுகாப்பு பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘மத்த மொழி ஹீரோயின்கள்தாம் தமிழ்ல நடிச்சிக்கிட்டு இருக்காங்க. முதல்ல தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகள் எத்தனை பேர் இருக்காங்க. நாம ஓர் அமைப்பு ஆரம்பிச்சு அதுக்கு உறுப்பினரா அவங்களைச் ...

Read More »

ஆஸ்திரேலியா தொடருக்கான பாகிஸ்தான் அணியில் 16 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர்!

ஆஸ்திரேலியா தொடருக்கான பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் 16 வயது நசீம் ஷா உள்பட மூன்று இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இதற்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டன. டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் 16 வயது இளம் வேகப்பந்து வீச்சாளருக்கு இடம் கிடைத்துள்ளது. இவருடன் 19 வயதான ஷாஹீன் அப்ரிடி, முசா கான் ஆகியோரும் அணியில் இடம் ...

Read More »

யாழில் நாளை மறியல் போராட்டம்?

யாழ்.மாவட்ட கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 18 மீனவா்களை விடுதலை செய்யக்கோாி யாழ்.மாவட்ட மீனவா்களால் முன்வைக்கப்பட்ட சகல கோாிக்கைகளும் உதாசீனம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், நாளை புதன் கிழமை யாழ்.இந்தி ய துணை துாதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு தீா்மானித்துள்ளோம். மேற்கண்டவாறு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளா் சங்கங்களின் சம்மேளன தலைவா் வே.தவச்செல்வம் கூறியுள்ளாா். குறி த்த விடயம் தொடா்பாக யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெ ரி விக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும்  அவா் கூறுகையில், யாழ்.மாவட்டத்தை சோ்ந்த 18 ...

Read More »