குமரன்

கொரோனாவால் ஆஸ்கார் விருதுக்கான விதிமுறைகளில் மாற்றம்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, ஆஸ்கார் விருது வழங்கும் விதிமுறைகளில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஹாலிவுட் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அடுத்தாண்டு ஆஸ்கார் விருது நிகழ்ச்சி பிப்ரவரி 28-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு விட்டதால், படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதுபோன்ற படங்களுக்கு ஆஸ்கார் ...

Read More »

தமிழர்களின் இன்னொரு முள்ளிவாய்க்கால் ஆகிவிடக் கூடாது தாராவி

தமிழக வரைபடத்துக்குள் அடைபடவில்லை என்றாலும்கூட, தாராவியும் ஒரு தமிழ்நாடுதான். தமிழ்நாட்டில் இருக்கிற சாதிச் சங்கங்கள் தொடங்கி அரசியல் கட்சிகள் வரையில் அத்தனைக்கும் அங்கேயும் கிளை உண்டு. வாழ்வதுதான் மஹாராஷ்டிரமே தவிர, இன்னமும் தங்களைத் தமிழ்நாட்டுக்காரர்களாகவே பாவிப்பவர்கள் இவர்கள். இன்னும் ஊரோடு வேர்களை அறுத்துக்கொள்ளாதவர்கள். முக்கியமான காரணம், அங்கேயே நிலைத்திட கனவு காண தாராவி ஒன்றும் சொர்க்கம் அல்ல. ஆசியாவின் மிகப் பெரிய சேரி மட்டும் அல்ல அது; மிக நெரிசலான, நெருக்கடியான பகுதி. எனது தந்தை ஓராண்டு அங்கே இருந்தவர். என் அண்ணன் கால் ...

Read More »

தமன்னா யாரை மணக்கிறார்?

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் தமன்னா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் பரவி வருகிறது தமன்னா 2005-ல் ‘கேடி’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகியாக நீடிக்கிறார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான பாகுபலி திருப்பு முனையாக அமைந்தது. அடுத்ததாக தமிழில் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து முடித்துள்ள தமன்னா, தெலுங்கில் சீட்டிமார் படத்தில் கபடி பயிற்சியாளராக நடிக்கிறார். தற்போது ...

Read More »

கீர்த்தி சுரேஷ் படத்துக்கு சிக்கல்?

தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் படத்துக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்து, 44 படங்களை டைரக்டும் செய்த மறைந்த பழம்பெரும் நடிகை விஜய நிர்மலாவின் வாழ்க்கையை படமாக்க தெலுங்கு திரையுலகில் சிலர் திட்டமிட்டு வருகின்றனர். இதில் விஜய நிர்மலா கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேசை நடிக்க வைக்க அணுகி இருப்பதாகவும் தெலுங்கு இணையதளங்களில் தகவல் வெளியானது. கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டது. இந்த படத்துக்கு ...

Read More »

கொரியா எல்லையில் குண்டு மழை பொழிந்த வடகொரியா

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் 20 நாட்களுக்குப்பின் பொதுவெளியில் தோன்றிய நிலையில், கொரிய எல்லையில் குண்டுமழை பொழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையிலான நட்புணர்வு பெரும்பாலும் நன்றாக இருந்ததில்லை. வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தும்போது தென்கொரியா அமெரிக்காவுடன் இணைந்து ராணுவ கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு, எல்லையில் ராணுவ விமானங்களை பறக்க விட்டு வடகொரியாவை அச்சுறுத்தும். ஆனால் கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக இரு நாடுகளுக்கும் இடையில் மிகப்பெரிய அளவில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதில்லை. இரு நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தையில் கூட ஈடுபட்டனர். ...

Read More »

பயம் – ஆதரவற்ற ஊடகவியல்! -2020 உலக ஊடக சுதந்திர தினம்

இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் ;மனித உரிமைகள் சாசனம் பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டுவதற்காகவும் மே 3 ஆம் திகதி ஊடக சுதந்திர தினமாக ஐக்கிய நாடுகளால் 1993 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. இன்று 26 ஆவது உலக ஊடக சுதந்திரத் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. பயம் – ஆதரவற்ற ஊடகவியல் எனும் தொனிப்பொருளில் 2020 ஆம் ஆண்டுக்கான உலக ஊடக சுதந்திர தினம் முன்னெடுக்கப்படுகின்றது. இதேவேளை, சுதந்திரமானதும் பல்தன்மையானதுமான ஊடகத்துறையை ஊக்குவித்தல் எனும் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை அழைத்துவர விசேட நடவடிக்கை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லண்டன் மற்றும் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக விசேட விமானங்களை பயன்படுத்துவதற்கு இலங்கை ஏயார்லைன்ஸ் நிறுவனம் முடிவுசெய்துள்ளது. அதன்படி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் வெளிவிவகார அமைச்சின் உதவியுடன் லண்டன் மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்கு நான்கு விமானங்களை பயன்படுத்தவுள்ளது. அதன்படி 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, 4 ஆம் திகதி திங்கட்கிழமை மற்றும் 5 ஆம் திகதிகதி செவ்வாய்க்கிழமைகளில் குறித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமனங்கள் ...

Read More »

ஜூன் 20 இல் பொதுத் தேர்தலை நடத்த தடை விதிக்கவும்!

எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி இலங்கையில் பொதுத் தேர்தல் நடாத்த திட்டமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யக் கோரி சட்டத்தரணி ஒருவர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார். அரசியலமைப்பின் 104 ஆவது சரத்துடன் இணைத்து வாசிக்கத்தக்கதாக 126 ஆம் ,17 ஆம் சரத்துக்களின் அடிப்படையில் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று தாக்கல் செய்ப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக் குழு, தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ; ஆணைக் குழு உறுப்பினர்களான என்.ஜே. ...

Read More »

போன் நம்பர் இல்லமால் அழைப்புகளை மேற்கொள்ள செய்யும் கூகுள் சேவை

மொபைல் போன் நம்பர் பயன்படுத்த வேண்டிய அவசியம் இன்றி மொபைல் அழைப்புகளை மேற்கொள்ள செய்யும் கூகுள் சேவை விவரங்களை பார்ப்போம். ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான கூகுள் டுயோ செயலியில் வாடிக்கையாளர்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரி கொண்டு அழைப்புகளை மேற்கொள்வதற்கான வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய வசதியை வழங்கும் சேவை கூகுள் டுயோ செயலியில் ‘ரீச்சபிள் வித் இமெயில் அட்ரெஸ்’ (Reachable with email address) எனும் பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. புதிய சேவை வழங்கப்படும் போது, கூகுள் டுயோ செயலியில் மொபைல் ...

Read More »

சிவாஜி பணத்தை தொட்டது கிடையாது….!

நடிகர் சிவாஜிகணேசன் பணத்தை தொட்டது கிடையாது என்று விஜய் சேதுபதியிடம் கமல் நேரலையில் கூறியுள்ளார். நடிகர் கமலும் விஜய் சேதுபதியும் இன்று சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் நேரலையில் பேசிக்கொண்டனர். அப்போது கமலின் சினிமா வாழ்க்கை பற்றிய பல விஷயங்களை விஜய்சேதுபதி கேட்டார். சிவாஜிக்கும் உங்களுக்கும் உள்ள அனுபவங்களைப் பற்றி விஜய் சேதுபதி கேட்டார், அதற்கு கமல் சிவாஜியிடம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். அவர் பயந்த சுபாவம் கொண்டவர். அவர் பணத்தை தொட்டது கிடையாது. சிவாஜி ஒரு படத்தின் படப்பிடிப்பில் நிறைய நாணயங்கள் கொட்டி ...

Read More »