emurasu

இலண்டன் இரகசிய சந்திப்பு ஏன் – சுமந்திரன் சுரேந்திரன் ரமணன் விளக்கம் (காணொளி)

இரகசியமாக தயார்படுத்தப்பட்ட லண்டன் சந்திப்பு பற்றிய செய்தி வெளியுலகிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதனால் அதுபற்றிய விளக்கத்தை வழங்கவேண்டிய தேவை உள்ளது. இந்த சந்திப்பு பற்றி தமிழ்த்தொலைகாட்சி ஒன்றில் கலந்துகொண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உலகத்தமிழர் பேரவை பேச்சாளர் சுரேந்திரன் நோர்வே ஈழத்தமிழர் அவையைச் சேர்ந்த ரமணன் ஆகியோர் தமது கருத்துக்களை தெரிவித்தனர். தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கிடைப்பட்ட காலத்தில் செய்யப்படவேண்டிய உடனடி தேவைகள் என்பது பற்றி கலந்துரையாடவே இலண்டன் சந்திப்புக்கு இரகசியமாக வந்தோம். நடைபெற்ற சந்திப்பில் தமிழ்மக்களுக்கான நிதியுதவிகளை பெற்றுக்கொள்ளும் ...

Read More »

முடியிழந்த மரங்கள் – பாலமுருகன் திருநாவுக்கரசு

புங்குடுதீவில் நடந்த கொடூரமும் தொடர்ந்து நடைபெற்ற நில சம்பவங்களும் எமக்கு பல செய்திகளை சொல்லி நிற்கிறது. இங்கு நான் பதிவிடுவது , நானறிந்த நான்கைந்து சம்பவங்களினை மட்டுமே. இதன் தொகுப்பும் முடிவும் உங்களுடையது. 1) புங்குடுதீவு கொடூரத்தையும் அதை ஒத்த அண்மைய சமூகநெறிப்பிறழ்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட அநேகர் ( இளைஞர்கள்) போதைக்கு அடிமையானவர்களே என்பது நடக்கின்ற விசாரணைகளில் இருந்து தெரிகிறது. 2) யாழ்மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை செய்யும் இடங்கள் பற்றிய தகவல்கள் ( முக்கியாமய் பாடசாலைகளுக்கு அருகில் ) பலதடவை ஆதாரத்துடன் பொலிஸுக்கு ...

Read More »

ஓஸ்ரேலிய சட்டமும் அவதியுறும் தமிழர்களும் !! – விளக்ககூட்டம்

ஒஸ்ரேலியா அரசாங்கம் தனது சட்டங்களை நாளுக்கு நாள் தனக்கு விரும்பியபடி மாற்றுவதன் காரணமாக புகலிடம் கோரிய அனைத்து மக்களும் தங்களது எதிர்காலத்தை தொலைத்தவர்களாக உள்ளனர் . இது தொடர்பாக எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் அகதிகள் விண்ணப்பப் கோரிக்கைகள் தொடர்பாக இன்று (28-05 – 2015) நடந்த கூட்டத்தில் பல விடயங்கள் ஆராயப் பட்டன . அகதிகள் சட்டம் தொடர்பாக கடமைபுரியும் பிரபல சட்ட அமைப்பான ராக்ஸ் என அழைக்கப்படும் அமைப்பின் சட்ட வல்லுநர் ஒருவர் கலந்துகொண்டு இருந்தார் . அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் தற்போது நடைமுறையில் ...

Read More »

தேனீர் கொடுத்தபின்னர் நடேசன் உட்பட பலர் சுட்டுக்கொலை – சந்திரகாந்தன் வாக்குமூலம்

முன்னாள் சிறிலங்கா சனாதிபதி மகிந்த இராஜபக்சவின் உறுதிப்படுத்தலின் பின்னர் சரணடையச் சென்ற விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் உட்பட பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 3000 இற்கும் மேற்பட்ட அரசியல்துறை போராளிகளும் 25000 இற்கும் மேற்பட்ட பொதுமக்களும் சரணடையவுள்ளனர் என்ற செய்தி தெரியப்படுத்தப்பட்டு சர்வதேச நாடுகளின் அறிவுறுத்தலுடன் சரணடையவந்தவர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் தேனீர் வழங்கப்பட்டு இருக்கவைக்கப்பட்ட பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றிய அனைத்து விடயங்களும் ஐக்கிய நாடுகள் உட்பட முக்கியமான நாடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் தமிழத்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் ...

Read More »

“நீர்த்திரை” நூல் வெளியீட்டு விழா

ஊடகவியலாளரும் அறிவிப்பாளருமான சௌந்தரி கணேசன் எழுதிய கவிதைத் தொகுதி “நீர்த்திரையும்” ஆசி கந்தராஜா எழுதிய “கறுத்தக் கொழும்பான்”, “கீதையடி நீயெனக்கு” ஆகிய நூல்களின் அறிமுகமும் நேற்றுஞாயிற்றுக் கிழமை மாலை கோம்புஸ் ஆரம்பப் பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்பலரும்கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பாக்கினர். தொகுப்பாளினி சோனா பிறின்ஸ் அகவணக்கத்துடன் அரங்கத்தில் உள்ளவர்களை வரவேற்றார். அதைத்தொடர்ந்து நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர் மங்கல விளக்கேற்ற அபர்ணா ஹரன் தமிழ்த்தாய் வாழ்த்திசைக்க செல்வி விஐயாள் விஜே அவுஸ்திரேலிய தேசியகீதம் பாடி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்கள். திரு திருநந்தகுமார் தனது தலைமை உரையில் ...

Read More »

கரவாக காரியமாற்றுவது மடமை! வெளிப்படையாக உரிமைகளை கேளுங்கள்!! – விக்கினேஷ்வரன் அழைப்பு

“நாங்கள் யாவரும் சகோதரர்கள்; எமக்குள் நல்லெண்ணம் மலரட்டும்; சுமூகமான உறவுகள் உருவாகட்டும்” என்றெல்லாம் மேடைகளில் ஏறிக் கூறிவிட்டுப் போரின் போது யுத்தக் குற்றமிழைத்த இராணுவத்தினரைத் தொடர்ந்து எம்மண்ணில் ஆக்கிரமிப்புப் படையாக இருந்து ஆள விடுவது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாததொன்று என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். இணுவில் இந்துக் கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவும் புதிய கட்டடத் திறப்பு விழாவும் கையளிப்பு விழாவும் கல்லூரி முன்றலில் அமரர் நா. கணேசபிள்ளை அரங்கில் நேற்று நடைபெற்ற போது பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ...

Read More »

வித்தியாக்களைப் பாதுகாப்பது எப்படி? – நிலாந்தன்

அண்மையில் நினைவு கூரலுக்கான உரிமை என்ற கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவரோடு மரிஷா எனப்படும் மற்றொரு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வந்திருந்தார். அன்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களோடு நிகழ்ந்த ஓர் சந்திப்பின் போது மரிஷா கேட்டார் “படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள் தொடர்பாக அதிகரித்த அக்கறையைக் காட்டும் தமிழ்த் தரப்பானது தனது சமூகத்திற்குள்; வாழும் குற்றவாளிகளால் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகளையிட்டு ஏன் அந்தளவிற்கு அக்கறைப்படுவதில்லை என்று?” அவருடைய கேள்வி ...

Read More »

களமருத்துவப் போராளி திரு.தர்மரத்தினம் (வாமன்) ஆற்றிய உரை

லண்டனில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் ஆறாம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்த நெருக்கடியான தருணங்களிலும் இறுதிவரை ஈழத்தில் மருத்துவப் பணியாற்றிய களமருத்துவப்போராளி் திரு.தர்மரத்தினம் (வாமன்) ஆற்றிய உரை.

Read More »

“ச(ன்)னத்தின் சுவடுகள்” மற்றும் “நாங்களும் மனிதர்களே” வெளியீட்டு நிகழ்வு

ச(ன்)னத்தின் சுவடுகள் , மற்றும் நாங்களும் மனிதர்களே என்ற இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு 10 – 05 – 2015 அன்று ஞாயிற்றுக்கிழமை, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில், உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது. தமிழர்களின் வலிசுமந்த காலத்தின் பதிவாக, மாலை 4.20 மணிக்கு யாழ் நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்ற  இந்நிகழ்வில், 200 இற்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இளையசமூக செயற்பாட்டாளர் கௌசிக் மற்றும் காந்திமதி ஆகியோர் நிகழ்வை நிறைவாக தொகுத்தளித்தனர். மாலை 4.20 மணிக்கு யாழ் நிகழ்வு  மண்டபத்தில் ஆரம்பமான இந்நிகழ்வில், முதல் நிகழ்வாக தாயக விடுதலைப் ...

Read More »