திரைமுரசு

நடிகை அம்பிகாவின் மகன் சினிமாவில் நடிக்கிறார்!

நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் விரைவில் சினிமாவில் நடிகராக அறிமுகமாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 1980-களில் தென்னிந்திய சினிமாக்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை அம்பிகா. குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி 1978-ம் ஆண்டு ‘சமயமாயில்லா போலும்’ என்ற படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்று முன்னணி கதாநாயகியாக தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட படங்களில் கொடி கட்டிப் பறந்தார். 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1990 வரை நம்பர் ஒன் இடத்தில் இருந்த நடிகை அம்பிகா அதன்பிறகு திருமணம் செய்து கொண்டு ...

Read More »

நடிகைகள் பொதுச்சொத்து அல்ல!- வித்யாபாலன்

வித்யா பாலன் வித்தியாசமான நடிகை மட்டுமல்ல, பேச்சிலும் வித்தியாசம் காட்டுபவர். அதை அவரது இந்தப் பேட்டியில் இருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்! அதிகாரம் செலுத்தும் விஷயத்தில் நீங்கள் எப்படி? அதிகாரமிக்க பதவிகளில் உள்ள வெற்றிகரமான பெண்கள்கூட தங்கள் அதிகாரத்தைக் கையாளத் தடுமாறுகிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். அதிகாரம் இருந்தும் பல நேரங்களில் அவர்கள் மன்னிப்புக் கேட்பதும், அளவுக்கு மீறி பிறரை ‘தாஜா’ செய்ய வேண்டியதும் இருக்கிறது. எல்லாத் துறைகளில் உள்ள பெண்களின் நிலையும் இதுதான். இந்த விஷயத்தில் உங்கள் நிலை என்ன? இதை இதைச் ...

Read More »

பாடலாசிரியராக அவதாரம் எடுத்த நடிகை விஜயலட்சுமி

சென்னை 600028’, ‘அஞ்சாதே’ உள்ளிட்ட படங்களில் நடித்த விஜயலட்சுமி தற்போது பாடலாசிரியராக அவதாரம் எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான விஜயலட்சுமி ‘சென்னை 600028’ மற்றும் ‘அஞ்சாதே’ படங்களில் நடிகையாக முத்திரை பதித்தவர். தற்பொழுது அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தது மட்டும் இன்றி பாடலாசிரியராகவும் ஆகி உள்ளார். கிருஷ்ணா மற்றும் ஆனந்தி நடிக்கும் ‘பண்டிகை’ படத்தின் தயாரிப்பாளரான இவர் இப்படத்தின் பாடல் ஒன்று எழுதியுள்ளார். இப்படத்தை பெரோஸ் இயக்கியுள்ளார். விஜயலட்சுமியின் ‘டீ டைம் டாக்’ தயாரித்து ‘ஆரா சினிமாஸ் ‘ விநியோகம் ...

Read More »

பிச்சை எடுக்கும் ‘காதல்’ பட நடிகர்!

பரத் நடிப்பில் வெளிவந்த ‘காதல்’ படத்தில் நடித்த ஒருவர் பிச்சை எடுத்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பரத்-சந்தியா நடிப்பில் 2004-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘காதல்’. இப்படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார். இயக்குனர் ஷங்கர் இப்படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தில் மேன்ஷனில் தங்கியிருக்கும் உதவிய இயக்குனரிடம் ‘விருச்சககாந்த்’ என்ற பெயருடன் நடிக்க சான்ஸ் கேட்டு வரும் இளைஞனின் காமெடி இந்த படத்தில் பெரிதும் பேசப்பட்டது. நீங்க ஏன் ஹீரோ நடிக்கணும்னு ஆசைப்படுறீங்க, அமெரிக்கா மாப்பிள்ளை, அண்ணன், தம்பி, நண்பன் அப்படி ஏன் நீங்க பண்ணக்கூடாது ...

Read More »

கே.பாலசந்தருக்கு சிலை அமைப்பது என் வாழ்நாள் கடமை: வைரமுத்து

டைரக்டர் கே.பாலசந்தருக்கு சிலை அமைப்பது எனது வாழ்நாள் கடமை என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். மறைந்த டைரக்டர் கே.பாலசந்தர், சினிமா துறையில் 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். 100 படங்களுக்கு மேல் இயக்கியவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலரை அறிமுகப்படுத்தியவர். தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த நல்லமாங்குடி பாலசந்தர் பிறந்த ஊர். அங்கு அவர் பிறந்த வீடு தற்போது ஒரு பள்ளிக்கூடமாக இயங்கி வருகிறது. கவிஞர் வைரமுத்து அந்த பள்ளி வளாகத்தில் கே.பாலசந்தருக்கு சிலை அமைக்கிறார். வெண்கலத்தால் ...

Read More »

ரம்யா கிருஷ்ணன் பாணியில் மிரட்ட வரும் சிம்ரன்

2000-ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் வலம் வந்த நடிகை சிம்ரன் தற்போது ரம்யா கிருஷ்ணன் பாணியில் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க இருக்கிறாராம். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் – பொன்ராம் – சூரி – டி.இமான் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக முதல்முறையாக சமந்தா நடிக்கிறார். இவர்களுடன் சிம்ரன், நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை கடந்த வாரம் அம்பாசமுத்திரத்தில் நடைபெற்றது. ‘ரெமோ’, ...

Read More »

சினிமாவில் கருத்து சொல்ல தேவை இல்லை: அனுஷ்கா

சினிமாவில் கருத்து சொல்ல தேவை இல்லை. ரசிகர்களை சந்தோஷப்படுத்தினால் போதும்” என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார். “சினிமா அதிசயமான ஒரு பொழுதுபோக்கு சாதனம். இந்த சாதனத்தை வைத்து சமூகத்துக்கு ஏதேனும் ஒரு செய்தியை சொல்ல வேண்டும் என்பது சில இயக்குனர்களின் சித்தாந்தமாக இருக்கிறது. இன்னும் சில இயக்குனர்கள் கருத்து சொல்லாமல் வேறு கோணங்களில் படங்களை உருவாக்குகிறார்கள். எனது பார்வையில் சினிமா என்பது அழகான பொய். வேறு ஒரு உலகத்தை கண்முன் நிறுத்தும் அழகிய சாதனம். சினிமா மூலம் கருத்து சொல்வது ஒரு காலத்தில் இருந்தது. ...

Read More »

எட்டு வேடங்களில் நடிக்கும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்திற்காக 8 வேடங்களில் நடித்துள்ளாராம். விஜய் சேதுபதி நடிப்பில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இப்படத்தில் கவுதம் கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஆறுமுக குமார் என்பவர் இயக்கும் இப்படத்தில் நிகரிகா கொனிடேலா என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி பழங்குடியின தலைவராக நடிப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதி 8 வேடங்களில் நடிக்க ...

Read More »

நல்ல வேடம் கிடைத்தால் எந்த பாத்திரத்திலும் நடிப்பேன் -அர்த்தனா

நல்ல கதை, நல்ல வேடம் கிடைத்தால் எந்த பாத்திரத்திலும் நடிப்பேன் என அர்த்தனா கூறியுள்ளார். சமுத்திரகனியின் ‘தொண்டன்’ படத்தில் அவருடைய தங்கையாக நடித்தவர் அர்த்தனா. இது பற்றி கூறிய அவர்… “முதல் படத்தில் தங்கையாக அறிமுகமாகி விட்டீர்களே… என்று எல்லோரும் வருத்தத்துடன் கேட்கிறார்கள். தங்கையாக நடிப்பது அவ்வளவு பெரிய தவறா? சமுத்திரகனி சார் இயக்கம், அவருடன் நடிக்கும் வாய்ப்பு என்பதால் கதையே கேட்காமல் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ‘தொண்டன்’ படப்பிடிப்பு தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பு சமுத்திரகனி சாருக்கு போன் செய்து ‘என் ...

Read More »

‘சுவாதி கொலை வழக்கு’ பட இயக்குநரின் கைது தடை!

சுவாதி கொலை வழக்கு’ படத்தின் இயக்குனர் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்யக்கூடாது என்று காவல் துறையினருக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ராம்குமார் என்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த கொலையை மையமாக வைத்து, ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அது தொடர்பான ‘டிரைலர்’ காட்சிகளும் வெளியானது. இதையடுத்து, இந்த திரைப்படத்தை தடைசெய்யும்படி, சென்னை காவல் துறை அதிகாரியிடம் ...

Read More »