திரைமுரசு

தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். கொரோனா காரணமாக நடிகைகள் வீட்டிலேயே இருப்பதால், அதிகம் சாப்பிட்டு, தூங்கி உடல் குண்டாகி விடாமல் இருக்க பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அழகு நிலையங்களுக்கு செல்ல முடியாததால் தங்களது அழகைப் பராமரிக்கும் வேலைகளை அவர்களால் சரிவர செய்ய முடியவில்லை. வீட்டில் இருந்தபடியே, பேஸ் பேக்குகளைப் போட்டு அவர்கள் சமாளித்து விடுகின்றனர். ஆனால், புருவம் திருத்துதல், முடியை வெட்டிக் கொள்ளுதல் போன்றவற்றை செய்ய முடியாமல் அவர்கள் திணறி வருகின்றனர். இது ...

Read More »

17 வருடங்களுக்குப்பிறகு விஜய்யுடன் இணைந்த நடிகர்

நடிகர் விஜயுடன் பதினேழு வருடங்களுக்கு முன்பு நடித்த நடிகர் தற்போது மீண்டும் இணைந்து நடித்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார். விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் மாஸ்டர். கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி இருக்கிறார். அனிருத் இசையமைக்க விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, சேத்தன், சஞ்சீவ், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் இன்னும் பலர் இணைந்து நடித்துள்ளனர். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் பலரையும் கவர்ந்த மகேந்திரனும் இந்த படத்தில் நடித்துள்ளார். அவரைப் போலவே 17 வருடங்களுக்கு முன்பு விஜய்யின் திருமலை ...

Read More »

வீட்டில் இருந்து வரும் நேரத்தை மிகச்சரியாக பயன்படுத்தியிருக்கிறார் ஆரவ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற ஆரவ், அதை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்று கூறியிருக்கிறார். கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர் ஆரவ். இவர் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். சரண் இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் அதிக அளவு வரவேற்பைப் பெறவில்லை. இப்படத்தை அடுத்து ராஜபீமா என்ற படத்தில் ஆரவ் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நேரத்தை மிகச்சரியாக பயன்படுத்தியிருக்கிறார்.  தீவிர உடற்பயிற்சி செய்து வெறித்தனமாக ...

Read More »

சினிமா தொழிலாளர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் விக்னேஷ்

தமிழில் பல படங்களில் நடித்த விக்னேஷ், சினிமா தொழிலாளர்களுக்கு இலவசமாக உணவு வழங்க முடிவு செய்துள்ளார். தமிழில் பல படங்களில் நடித்தவர் விக்னேஷ். இவர் படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். இவர் வெளியிட்ட ஆடியோ பதிவில் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டதால், சினிமா சார்ந்த அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலை இழந்து கஷ்டப்படும் திரைப்பட தொழிலாளர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் துணை நடிகர், நடிகைகளுக்கு உதவ உள்ளேன். எனக்கு கிண்டி அருகிலுள்ள ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் சேலம் ஆர்ஆர் ...

Read More »

தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு காஜல் அகர்வால் நிதியுதவி

தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கும் நிதி உதவி வழங்கி உள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தற்போது கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக ‘ஆச்சார்யா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். கொரானோவால் பாதிக்கப்பட்டுள்ள திரைப்படத் தொழிலாளர்களுக்கு என அந்தந்த மொழிகளில் நன்கொடை வசூல் செய்து வருகிறார்கள். தெலுங்குத் திரைப்படத் தொழிலாளர்களுக்காக மட்டும் காஜல் அகர்வால் ...

Read More »

புதிய முயற்சி எடுக்கும் யோகிபாபு

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக இருக்கும் யோகிபாபு, அடுத்ததாக புதிய அவதாரம் எடுக்க உள்ளாராம். தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக இருப்பவர் யோகிபாபு. இவர் கைவசம் டஜன் கணக்கில் படம் வைத்துள்ளார். இதுவரை காமெடியனாகவும், ஹீரோவாகவும் நடித்து வந்த யோகிபாபு, தற்போது புது அவதாரம் எடுக்க உள்ளார். டகால்டி படத்தை தயாரித்த எஸ்.பி.சவுத்ரி அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்திற்காக யோகிபாபு கதை, திரைக்கதை, வசனம் எழுத உள்ளாராம். மேலும் இந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்களாம். ஒருவேளை நயன்தாரா சம்மதிக்காவிட்டால், ...

Read More »

தினமும் 45 ஆயிரம் பேருக்கு உணவளிக்கும் நடிகர்

பிரபல வில்லன் நடிகர், கொரோனா ஊரடங்கால் உணவின்றி தவிப்பவர்களுக்காக தினந்தோறும் இலவசமாக உணவளித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவிக்கும் மக்களுக்கு நடிகர்-நடிகைகள் உதவிகள் வழங்கி வருகிறார்கள். தமிழில் கள்ளழகர், மஜ்னு, சந்திரமுகி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பிரபல இந்தி வில்லன் நடிகர் சோனு சூட் மும்பையில் தினமும் 45 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வருகிறார். அவரது சேவையை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இதுகுறித்து சோனு சூட் கூறும்போது, ‘கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உயிரை காப்பாற்ற மருத்துவர்களும், ...

Read More »

வசிக்கும் நாட்டில் விதிமுறைகளை கடைபிடியுங்கள்!

எந்த நாட்டில் வாழ்கிறீர்களோ அந்நாடு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து பாதுகாத்து கொள்ளுங்கள் என்று வெளிநாடுகளில் வாழும் தமிழகர்களுக்கு ரஜினி டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- எந்த நாட்டில் வாழ்கிறீர்களோ அந்நாடு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து பாதுகாத்து கொள்ளுங்கள் என்று வெளிநாடுகளில் வாழும் தமிழகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த டுவிட்ரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் பிரிந்து வாழும் உறவினர்கள் உங்களைப் பற்றியே கவலை கொண்டுள்ளனர். கொரோனா பாதிப்புக்கு இந்தியாவோ, தமிழகமோ விதிவிலக்கு அல்ல. உங்களை பாதுகாத்து கொள்வதே குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் நீங்கள் ...

Read More »

விஷ்ணு விஷால் மனைவியை பிரிய ஜுவாலா காரணமா?

ஜூவாலா கட்டாவை காதலித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால், தனது மனைவியை பிரிந்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். வெண்ணிலா கபடி குழு படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள விஷ்ணு விஷாலுக்கு 2011-ல் திருமணம் நடந்தது. 2018-ல் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். பின்னர் ராட்சசன் படத்தில் ஜோடியாக நடித்த அமலாபாலுடன் இணைத்து பேசப்பட்டார். அதனை இருவரும் மறுத்தனர். இந்த நிலையில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ...

Read More »