மைத்­தி­ரி­பால சிறி­சேன செவ்­வாய்­கி­ழமை அவுஸ்­­ரே­லியா பயணம்!

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாளை மறுநாள் செவ்­வாய்­கி­ழமை உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு அவுஸ்­­ரே­லியா செல்­கின்றார்.

மே மாதம் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை மைத்திரி அவுஸ்­­ரே­லிய விஜ­யத்தில் கலந்து கொள்­வ­து­டன் ­அங்கு பல­த­ரப்­பட்ட நிகழ்­வு­க­ளிலும் பங்­கு ­பற்ற உள்ளார். மேலும், அவுஸ்­­ரே­லியா வாழ் இலங்­கை­யர்­களை சந்­தித்து விசேட உரை­யாற்­றவும் உள்ளார்.