மூன்று அம்ச கோரிக்கையினை முன்வைத்து நான்காவது நாளாக உண்ணா நோன்பிருந்து போராடிவரும் உறவுகளுடன் கைகோர்க்கும் வகையில்நேற்று(26) பெர்த் நகரில் அமைந்திருக்கும் இலங்கை துணை தூதரகத்திற்கு முன்னாள் அமைதி வழி போராட்டம் ஒன்று மேற்கு அவுஸ்ரேலியா தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டது.
Eelamurasu Australia Online News Portal





