தமிழ்க் கண்ணனின் சாதனை

சிங்கப்பூர் ஆயுதப் படை வாரண்ட் அதிகாரி பள்ளியின் தளபதி ஒருவர் முதன்முறையாகத் தலைமை வாரண்ட் அதிகாரியாகப் பதவி உயர்வு கண்டுள்ளார்.

18 வயதில் இரண்டு ‘O’ நிலைத் தேர்ச்சிகளுடன் இராணுவத்தில் சேர்ந்த அவர், சிறு வயதில் தமது தந்தைக்குத் துப்புரவுப் பணியில் உதவி வந்தார்.

நல்ல செயல்திறனுடன் கூடிய கடின உழைப்பின் காரணமாக 12 ஆண்டுகளில் வாரண்ட் அதிகாரியாக பதவி உயர்ந்தார் தமிழ்க் கண்ணன்.