அதிபர், ஆசிரியர்களின் அதிரடித் தீர்மானம்

ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் முன்னெடுத்துவந்த தொழிற்சங்கப் போராட்டங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதி வரை இடைநிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.