பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதற்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும் – ஐ.நா. மனித உரிமை ஆணையாளர்

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து கவலை வெளியிட்டுள்ள மிச்செலே பச்லெட் இந்தச் சட்டத்தை பயன்படுத்துவதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.