மாணவர்கள், கல்விமான்கள், மதத்தலைவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர், அச்சுறுத்தப்படுகின்றனர், துன்புறுத்தப்படுகின்றனர்

கண்காணிப்பு அச்சுறுத்தல் நீதித்துறை துன்புறுத்தல் மனித உரிமை ஆர்வலர்கள் பத்திரிகையாளர்கள் காணாமல் போனவர்கள் துன்புறுத்தப்படுவது ஆகியன தொடர்ந்தும் நீடிக்கின்றன. இந்த நடவடிக்கைகள் மாணவர்கள், கல்விமான்கள், மதத்தலைவர்களை நோக்கி விஸ்தரிக்கப்பட்டுள்ளன என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.