பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து ஆலோசனை வழங்குவதற்கான குழுவை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நியமித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் அவர்களின் விடுதலை பிணை வழங்குவது மற்றும் விசாரணைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்கும் ஆலோசனை குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
ஆலோசனை குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி அசோக்க சில்வா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்,
Eelamurasu Australia Online News Portal