கல்வி அமைச்சருக்கும் ஆசிரியர், அதிபர்களின் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி

கல்வி அமைச்சருக்கும் ஆசிரியர், அதிபர்களின் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.

கல்வி அமைச்சருக்கும் ஆசிரியர் அதிபர்களின் தொழிற் சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஓர் உடன்பாட்டை எட்ட முடியாததால் இணையக் கற்பித்தல் செயற் பாடுகளிலிருந்து விலகி வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.