ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட விருப்பம்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இரண்டாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
இன்று ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.