மூன்றாவது கொவிட் அலை ஏற்பட கூடிய ஆபத்து காணப்பட்டுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குண வர்தன தெரிவித்துள்ளார்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் இன்றைய தினம் வெளியிடப் படும் என வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் நடவடிக்கைகள் மூலம் மூன்றாவது கொவிட் அலை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal