தீவகத்தில் கடற்படையினர் வசமுள்ள பொதுமக்களின் நிலங்களை விடுவிக்ககோரி ஆர்ப்பாட்டம்

தீவகத்தில் கடற்படையினர் கடந்த 30 வருடகாலமாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் நிலங்களை விடுவிக்கவேண்டும் என கோரி இன்று வேலணை பிரதேச செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.