கொவிட்-19: மிகப்பெரிய அளவில் தடுப்பூசிப் பணியைத் தொடங்குமாறு புட்டின் உத்தரவு

ரஷ்யாவில் அடுத்த வாரத்திலிருந்து கொரோனாத் தொற்றுக்கான தடுப்பூசியை செலுத்தும் பணியை, மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு  அந் நாட்டு விலாடிமிர் புட்டின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார்.

இதனால், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி அடுத்த வாரத்திலிருந்து, அந்நாடு முழுவதிலும் நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும், தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும், புட்டின் தெரிவித்துள்ளார்.