Home / செய்திமுரசு / கான்பராவில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு – 2020

கான்பராவில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு – 2020

கான்பராவில் 27-11-2020 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் வழமையை விட ஏராளமானோர் கலந்துகொண்டதுடன் இளையோரின் மாவீரர் பாடலுக்கான நடனம் மற்றும் மாவீரர் நாள் பற்றி இளையோருக்கு விளக்கும் நாடகம் என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வு பற்றிய எஸ்பிஎஸ் தமிழ் வானொலி பதிவு

https://www.sbs.com.au/language/tamil/audio/a-compilation-of-maaveerar-naal-events-from-cities-in-australia

About emurasu

Check Also

கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் பெருமளவான காவல் துறை  அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல் துறை  தலைமையகம் ...