9 கொரோனா மரணங்கள் இன்று பதிவு – மொத்த எண்ணிக்கை 83 ஆக உயர்வு

இலங்கையில்  ஒரே நாளில் ஒன்பது கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது.

ஒரேநாளில் அதிகளவான கொரோனா மரணங்கள் பதியப்பட்டுள்ளது இதுதான் முதன் முறையாகும்.