சிறிலங்காவில் முதல் தடவையாக இரு பெண் விமானிகள் நியமிப்பு

திருகோணமலை சீனக்குடாவில்(China bay) உள்ள விமானப்படை அகடமியில் இன்று காலை சிறிலங்கா விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக இரண்டு பெண் அதிகாரிகள் விமானிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா  விமானப்படை அறிவித்துள்ளது.