இலங்கையில் கொரோனா தொற்றினால் 42 ஆவது மரணம் சம்பவித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்று காரணமாக காவல் துறை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.