கொரோனாவினால் பாதிக்கப்பட்டிந்த பெண் மரணம்

கொரோனாவால் மற்றுமொரு நோயாளி உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 54 வயது பெண் நோயாளியே உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 12 சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார். நேற்றிரவு அவர் உயிரிழந்தார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.