தற்போது திருமண செய்வதற்கான தினத்தை முன் கூட்டியே ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் இறுதி சடங்கு எப்படிச் செய்வது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெளிவுப் படுத்தியுள்ளார்.
பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகள் மற் றும் ஏனைய பகுதிகளில் இடம்பெறவுள்ள திருணம் விழா, விளையாட்டு விழாக்கள், ஏனைய விழாக்கள் பங்கேற் பவர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டு இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
திருமணம் விழாவின் போது சுகாதார பிரிவில் ஆலோ சனை பெற்று பொலிஸாருக்கு அறிவித்து திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டிய முக்கியமான உறுப்பினர்கள் மாத்திரம் கலந்து கொண்டு திருமண விழாவை நடத்த முடியும்.
இறுதி சடங்கின் போது பிறிதொரு இடத்திலிருந்து வருதல் மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறபித்த இடத்திருந்து ஊட ரங்கு பிறபிக்காத இடத்திற்கு வருவதற்குத் தடை விதிக் கப்பட்டுள்ளது இருப்பினும் நெருங்கிய உறவினராகா இருந்தால் அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				