பெண் பத்திரிகையாளர்தனக்குதானேதீ மூட்டிஉயிரிழப்பு

ரஸ்ய பத்திரிகையாளர்ஒருவர்அந்தநாட்டின் உள்துறைஅமைச்சகத்தின் முன்னாள் தனக்குதானேதீ மூட்டிஉயிரிழந்தசம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பெண் பத்திரிகையாளர்ஒருவரே இவ்வாறுஉயிரிழந்துள்ளார். தனது வீட்டினை காவல் துறை சோதனையிட்டமறுநாள் அந்தபத்திரிகையாளர்உள்துறைஅமைச்சின் பிராந்தியஅலுவலகத்தின் முன்னாள் தனக்குதானே தீமூட்டி உயிரிழந்துள்ளார்.

தனக்குதானேதீமூட்டுவதற்குமுன்னாள் இரினா ஸ்லவேனியா என்ற அந்த பத்திரிகையாளர் எனதுமரணத்துக்கு ரஸ்யாவேகாரணம் எனதெரிவியுங்கள் எனமுகநூலில் எழுதியுள்ளார்.

தணிக்கைஅழுத்தங்களுக்குஎதிராககுரல் கொடுக்கும் பத்திரிகையொன்றில் பணியாற்றியபெண் பத்திரிiகாயாளரே இவ்வாறுதற்கொலைசெய்துகொண்டுள்ளார்.

நேற்றுஅவர் காவல் துறை தனதுவீட்டினைசோதனையிட்டனர்எனமுகநூலில் பதவிட்டிருந்தார். தன்னுடைய தனதுகுடும்பத்தவர்களுடையமடிக்கணிணிகள் உட்படஅனைத்தையும் பொலிஸார் கைப்பற்றினார்கள் எனஅவர்பதிவிட்டிருந்தார்.

இதேவேளை ஸ்லவேனியாஅரசாங்கத்தினால் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்தார் என எதிர்கட்சிதெரிவித்துள்ளது.