மினுவங்கொட , திவுலபிடிய பகுதிகளில்ஊரடங்கு உத்தரவு!

கம்பஹா மாவட்டத்தின் மினுவங்கொட மற்றும் திவுலபிடிய காவல் துறை  பகுதிகளில் உடன் அமுலாகும் வகையில் மீள் அறிவித்தல் வரை காவல் துறை  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திவுலபிடிய பகுதியில் 39 வயதுடைய பெண்ணொரு வருக்கு கோவிட்- 19 வைரஸ் தொற்றுதியானதைத் தொடர்ந்தே குறித்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.