சென்னையிலுள்ள சிறிலங்கா தூதரகம் முற்றுகை

சென்னையிலுள்ள சிறிலங்கா தூதரகத்திற்கு முன்பு இன்று நண்பகல் ஈழத் தமிழ் மக்களின் உரிமை கேட்டு கண்டனம் தெரிவிக்க சென்ற தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன், அவைத் தலைவர் வில்லியப்பன், மார்ல துணைப் பொதுச்செயலாளர் பசீர், பச்சை தமிழகம் கட்சி அருள் உள்ளிட்ட தமிழ்ப் பேரரசு கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.