கொழும்பிலிருந்து பலாலிக்கு கொண்டு வரப்பட்ட 99 கொரோனா சந்தேக நபர்கள்

கொழும்பைச் சேர்ந்த 99 பேர் கொரோனா வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பலாலி ராணுவ முகாமில் தனிமைப் படுத்தப்படுத்தலுக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பு கெசல்வத்த பகுதியைச் சேர்ந்த 99 பேர் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.அவ்வாறு தனிமைப் படுத்தப் பட்டவர்கள் பலாலி இராணுவ முகாமில் சற்று முன்னர் தங்க வைக்கபபட்டுள்ளனர்.சற்று முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.