யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் பூரண குணமடைந்தனர்!

யாழில் கொரோனா ; தொற்றுக்கொள்ள இருவர் பூரண ; குணம் அடைந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் ; மேலும் குறிப்பிட்ட வைத்தியர் வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இருவர் பூரண குணமடைந்த நிலையில் நாளை யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களது வீடுகளுக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.

தொடர்ந்தும் அவர்கள் 14 நாட்கள் வீடுகளில் தனித்திருப்பார்கள் இருப்பார்கள் என்றார்.