முன்னாள் பேராயர் டி. நீக்ளஸ் ஆண்டகை காலமானார்!

கொழும்பு மறை மாவட்டத்தின் முன்னாள் பேராயர் டி. நீக்ளஸ் மார்க்கஸ் பெர்னாண்டோ ஆண்டகை  காலமானதாக பேராயர் இல்லம் அறிவித்துள்ளது.

இவர் சிறப்பான எடுத்துக்காட்டான பல்வேறு சேவைகளை செய்துள்ளதோடு, அனைவரிடத்திலும் அன்பும், கருணையும் கொண்டவராக இருந்துள்ளார்.