மூவர் பூரண குணமடைந்தனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்த மேலும் மூவர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்து 21 பேர் இதுவரையில் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.