அனைத்து தீர்மானங்களும் அரச உயரதிகாரிகளினாலேயே தீர்மானிக்கப்படும்

அனைத்து காவல் துறை  ஊரடங்குச் சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் தீர்மானம் என்பன சிறிலங்கா  அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளினாலேயே தீர்மானிக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.