தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் தன்னுடைய அம்மாவுடன் இணைந்து ஊறுகாய் செய்திருக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நாகசவுரியா. இவர் தமிழ் சினிமாவில் விஜய் இயக்கிய தியா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். மேலும் பல படங்களையும் தயாரித்துள்ளார்.
கொரோனா எதிரொலியால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், நடிகர்-நடிகைகள் அனைவரும் தங்கள் குடும்பங்களுடன் நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் நாக சவுரியா தனது அம்மாவுடன் சேர்ந்து ஊறுகாய் போட்டுள்ளார். மேலும் இந்த காணொளி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.
Eelamurasu Australia Online News Portal