மாடியில் இருந்து குதித்து ஒருவர் தற்காெலை!

கொழும்பு – கொம்பனித்தெரு வீதியில் உள்ள சுப்பர் மார்க்கட்டின் 3வது மாடியில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

58 வதுடயை நபர் ஒருவரே இவ்வாறு இன்று (29) மதியம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.