வெலிகட மெகஸின் சிறைச்சாலையின் அதிகாரியொருவருக்கு தொலைபேசி மிரட்டலொன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் ஆலோசனைக்கு ஏற்ப குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்த்திருத்தங்கள் இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்சன தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal