கிளிநொச்சியில் சிறிலங்கா இராணுவத்தால் ஒருவர் கைது!

விடுதலைப் புலிகளின் கொடியை வைத்திருந்தக் குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி விவேகானந்தா நகரைச் சேர்ந்த குறித்த நபர் இன்று  முன்னர் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

.கைது செய்யப்பட்ட குறித்த நபர் கிளிநொச்சி காவல் துறையிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.