வடமாகாசபையின் பிரதி அவைத் தலைவர் அன்டனி ஜெகநாதன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே சுகயீனம் அடைந்திருந்த அவர் இன்று(1) காலை முள்ளிவளைப் பகுதியில் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த போது வீதியில் மாரடைப்பால் தூக்கி வீசப்பட்ட நிலையில் சிறு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துமனையில் சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal