பளையில் எந்த வீதித் தடையும் இல்லை!

கிளிநொச்சி – பளையில் எந்தவொரு வீதித் தடையும் ஏற்படுத்தப்படவில்லை என்று தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

பளையில் புதிய வீதித் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று போலிச் செய்திகள் பரவியது.

இந்நிலையிலேயே குறித்த நிலையம் அது தொடர்பில் ஆய்வுகளை செய்து வீதித் தடைகள் எதுவும் அமைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.