கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை தாக்குல் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள, பேராயரின் வேண்டுகோளுக்கு அமைய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள்” என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் நேற்று (19) இடம்பெற்ற பிரசார கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal