தமிழ் மக்கள் பேரவையின் ஏற் பாட்டில் நாளை மறுதினம் சனிக் கிழமை (24-09- 2016) நடைபெற இருக்கும் எழுக தமிழ் மாபெரும் பேரணி யில் அனைவரும் கலந்துகொள்ளும்வகையில் வர்த்தக நிலையங்கள், சந்தைகள் மற்றும் நிறு வனங்களைப் பூட்டி பேரணிக்குஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ் மக் கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையால் நேற்றிரவு விடுக்கப் பட்ட விசேட செய்திக்குறிப்பில் இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal