உடுவில் மகளிர் கல்லூரியின்அதிபர் மாற்றம் ஒர் அலசல்

உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபராக கடந்த 12 வருடங்களாகச் பணியாற்றிக்கொண்டிருந்த திருமதி ஷிராணி மில்ஸ்க்கு திடீர் ஒய்வினை வழங்கவதையிட்டு மாணவிகள்  ஆர்பாட்டம், உண்ணாநோன்பு ஆகியவற்றில் ஈடுபட்டனர்.

மாற்றத்திற்க்கு தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் டானியல் தியாகராஜாவின் தலையீடு தொடர்பாக ஆசிரியர்கள் , மாணவிகள் ,பெற்றோர், நலன் விரும்பிகள்,ஊடகவியலாளர், பேராயர் …போன்றோரிடம் அலசிய பல்வேறு கருத்துக்களை ஒஸ்ரேலிய வானிசை வானொலியின்  செய்தி பெட்டகத்தில் ஒலிபரப்பானது . இதில் இணைக்கபட்டுள்ளது.

https://archive.org/details/UduvilProtest