கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னர் அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட வெடிப் பொருட்கள் தொடர்பில் காவல் துறைக்கு தகவல் வழங்கிய வாகன சாரதிக்கு 50 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பினை சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வழங்கினார்.
பதிற் கடமை காவல் துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.
Eelamurasu Australia Online News Portal