குருணாகல் வைத்தியர் தெடர்பில் விசாரணை செய்ய 6 பேர் அடங்கிய நிபுணர்  குழு நியமித்துள்ளதாக சுகாதார அமைச்சசர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் தொடர்பில் விசாரனைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சினால் 06 பேர் அடங்கிய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் வைத்தியசாலையில் பணியில் ஈடுபட்டிருந்த போது வைத்தியர் சேகு சியாப்தீன் என்ற வைத்தியரே இவ்வாறே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.