பாதுகாப்புச் செயலாளராக ஜெனரல் கோட்டேகொட நியமனம்!

ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட, பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் நேற்று (29) நண்பகல், ஜனாதிபதி செயலகத்தில், சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.