தற்கொலை குண்டுதாரி சஹ்ரானின்  மனைவி – மகள் காயங்களுடன் மீட்பு!

இலங்கையில் நடைபெற்ற குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரானின்  மனைவி மற்றும் மகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகம் சஹ்ரானின்  சகோதரி மூலமாக உறுதிப்படுத்தியுள்ளது,

அம்பாறை சாய்ந்தமருது மோதலுக்கு பின்னரே காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார் என தெரியவருகிறது.