தனியார்த் துறையில் பணிபுரிவோருக்கும் 2,500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும், வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்திலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தனியார்த் துறையில் பணிபுரிவோருக்கும் 2,500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும், வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்திலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.