அடுத்த போகத்தில் இருந்து நெல்லுக்கு விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக விவசாய அமைச்சர் பி. ஹெரிசன் கூறியுள்ளார்.
அரசி விலைக்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் வர்த்தமானி அறிவித்தல் வௌியிட நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார்.
அநுராதபுரம் பிரதேசத்தில் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போதே அமைச்சர் பி. ஹெரிசன் இவ்வாறு கூறியுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal