அட்மிரல் ரவிந்திர விஜயகுணரத்னவை கைது செய்ய உத்தரவு!

நேவி சம்பத் என்றழைக்கப்படும், கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆராச்சி என்பவரே, வெளிநாட்டுக்கு தப்பிச்செல்வதற்கு முயற்சித்தாரெனக் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாதுகாப்பு பணியாளர்களின் பிரதானி, அட்மிரல் ரவிந்திர விஜயகுணரத்னவை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு (சி.ஐ.டீ), நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.