சிட்னியில் கம்பவாரிதி ஜெயராஜ் மூன்று நாள் சிறப்புப் பேருரைகள்!

‘ஞான வேள்வி’

யூலை -10 செவ்வாய் – “விருந்தோம்பல் எனும் வேள்வி”

யூலை- 11 புதன் – “சாதனை செய்க பராசக்தி”

யூலை- 12 வியாழன் – “கேள்விகளால் ஒரு வேள்வி”

என்ற தலைப்பில், உங்களுடைய தமிழ் இலக்கியம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த கேள்விகள்-சந்தேகங்களை தெளிவுறுத்தும் வகையில் அமையவுள்ளது. தங்களுடைய கேள்விகளைப் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு ஜுலை 8ம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர்.

kambanaustralia@kambankazhagam.org

அனைவரும் ‘ஞான வேள்விப்’ பேருரைகளுக்கு வருகைதந்து, எம் தமிழ்ப் பணிகளுக்கான ஆதரவைத் தந்தும், பயன் பெற்றும், இன்புற வேண்டும் என அன்போடு அழைக்கின்றனர்.

Redgum Function Centre, 2 Lane Street Wentworthville.
மாலை 7.00 – 9.00

மூன்று நாட்களுக்கும் ஒரே அனுமதி – தனிநபர் (Individual) – $25
நான்கு பேர் கொண்ட குழு (Group of 4) – $75